சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஒன் டூ ஒன் ஆலோனை நடத்துகிறார். இதுவரை 42 நாட்களில் 90 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
