- மோடி
- கோயம்புத்தூர்
- கரிம வேளாண்மை கூட்டமைப்பு
- ஆந்திரப் பிரதேசம்
- இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு மாநாடு
- எடப்பாடி பழனிசாமி
- நைனார் நாகேந்திரன்
- ஆளுநர் ரவி
- அமைச்சர்
- சாமிநாதன்
- கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்
கோவை: இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
