×

மதுராந்தகம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் சந்தேகத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மனைவி மதுமிதாவை வெட்டிக் கொன்ற கணவர் சரணை போலீசார் கைது செய்தனர்.

Tags : Madhurantakam ,Chengalpattu ,Silavattam ,Saran ,Madhumita ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...