×

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு!

 

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் விளக்கம் கேட்டனர். வேலுச்சாமிபுரம் பொதுமக்கள், வணிகர்களிடம் சாட்சியங்கள் பெற சிபிஐ சம்மன் அனுப்பியதை அடுத்து 4 பேர் ஆஜரானர்.

 

Tags : CBI ,Veluchamipuram ,Karur ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...