×

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை : தமிழ்நாடு அரசு

சென்னை : வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதை தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Tamil Nadu government ,Chennai ,Thaveka ,Madras High Court ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!