×

மோன்தா புயல் எதிரொலி – ஆந்திராவில் கடற்கரைகள் மூடல்

ஹைதராபாத் : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் காரணமாக ஆந்திராவில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. ஆந்திராவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமாக உள்ளது.

Tags : Cyclone Montaha ,Andhra Pradesh ,Hyderabad ,Bay of Bengal ,East Godavari ,West Godavari ,Nellore ,
× RELATED டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275...