×

போச்சம்பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

 

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி வாரசந்தையில் தீபாவளியை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புரட்டாசி மாதம் முடிந்து தீபாவளியுடன் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆடுகள் விற்பனை அமோகம்.

 

Tags : DIPAWALI ,BOCHAMPALLI ,KRISHNAGIRI ,Diwali ,Puratasi ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...