×

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

மதுரை; மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மதுரை மேயர் இந்திராணி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் வழங்கினார். தனது சொந்த குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக இந்திராணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Madurai ,Municipal Mayor ,Indrani Pon Vasant ,Madurai Municipality ,Mayor ,Indrani Bon Vasant ,Madurai Mayor Indrani ,Municipal Commissioner ,Chitra Vijayan ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!