×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்த இளைஞர் சஞ்சய் (26) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : Aanaimadhu dam ,Ambur ,Tirupattur district ,Tirupattur ,Sanjay ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்