திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்த இளைஞர் சஞ்சய் (26) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்த இளைஞர் சஞ்சய் (26) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.