×

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் எஸ்.ஐ.டி. விசாரணை

சேலம் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் எஸ்.ஐ.டி.விசாரணை நடத்திவருகிறது. கரூர் நெரிசல் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கிறது.

Tags : Salem Central District ,Parthiban ,Karur Crowd Overcrowding ,S.H. ,I. D. ,Salem ,Karur ,Northern Zone I ,Karur Congestion G. ,Asra Gark ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...