×

தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்; மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி செயலர்களை நிரப்ப டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!