×

பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

கோவை: பொள்ளாச்சி அருகே மனைவியை நடுநோட்டில் வைத்து கத்தியால் கணவன் குத்திக் கொன்றார். குடும்பத் தகராறில் மனைவி ஸ்வேதாவை குத்திக் கொன்ற கணவர் பாரதியிடம் விசாரணை நடைபெறுவருகிறது.

Tags : Pollachi ,Kovai ,Bharati ,Shveda ,
× RELATED அரசு பஸ்சில் கடத்திய 8.69 கிலோ தங்க நகை பறிமுதல் 2 வாலிபர்கள் சிக்கினர்