×

பரமக்குடியில் மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடியில் மின்னல் தாக்கி முத்துக்குமார் என்பவர் பலியானார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Muthukumar ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்