×

மறைந்திருந்த சிங்கம் உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்கா பணியாளர்கள் நிம்மதி

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரி பகுதியில் விடப்பட்ட சேரூ எனும் 5 வயது ஆண் சிங்கம், உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்ததால் பூங்கா பணியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். உணவு எடுக்க வராமல், லயன் சபாரி பகுதியிலேயே மறைவாக இருந்ததால் 2 நாட்களாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vandalur Zoo ,Chennai ,Cheru ,Safari ,Lion Safari ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்