×

கும்பகோணம் கலைஞர் பல்கலை. சட்ட மசோதா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

சென்னை: கும்பகோணம் கலைஞர் பல்கலை. சட்ட மசோதா தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு அளித்துள்ளது. மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மனு அளித்துள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என அரசு தெரிவித்துள்ளது.

Tags : Kumbakonam Artist University ,Tamil Nadu Government ,Supreme Court ,Chennai ,COURT ,Governor ,President of the Republic ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரத்தில்...