×

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: “30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதக் கண்டு வியப்பதை இன்று நடந்த ஆய்வின்போது அறிந்துகொண்டேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Keezhadi ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Museum ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்