×

கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது

கரூர்: கரூர் துயரம் குறித்து பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளித்தலை அருமே மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராக உள்ளார்.

Tags : Mayiladu ,Karur ,Alex Pandian ,Bath Arume ,Mayanoor Customs ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது