×

புகையிலை விற்றவர் கைது

சாத்தூர், டிச.23: சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் பெட்டிகடையில் வைத்து புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி(71) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

Tags : Tobacco seller ,
× RELATED புகையிலை விற்றவர் கைது