×

கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்: நடிகர் ரவி மோகன் இரங்கல்!

 

சென்னை: “கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன் என நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான நேரத்தை எதிர்கொள்ள அவர்களுக்கு மன உறுதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Tags : Karur ,Ravi Mohan ,Chennai ,God ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்