×

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : I. G. ,High Court Branch ,CBI ,Bon ,Manikavel ,Madurai ,Bon Manikavel ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு