×

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் மீது ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார்

மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் மீது ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஹரீஷ் ராஃப், பர்ஹான் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : Cricket Control Board of India ,ICC ,Mumbai ,International Cricket Council ,Harish ,Raf ,Parhan. ,C. C. I. ,India ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!