×

இலங்கை பெண் கைதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம்  அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கைதி மேரி பிரான்சிஸ்கோவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags : Chennai ,Magala Women's Prison ,Marie Francisco ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...