×

மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

 

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

 

Tags : Madurai Municipal Office ,Madurai ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்