×

வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் 50 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

Tags : VEERAMANGAI ,VELUNACHIYAR ,MINISTER ,MU K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Veerangana Veeramangai Rani Velunachiyar ,Gandhi Manda Complex ,Kindi ,K. Stalin ,Public Relations Department ,
× RELATED தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு...