×

கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

 

தேனி: கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

 

Tags : Kumbakarai River ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...