×

கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்வு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் பரவிவரும் அமீபா மூளைக் காய்ச்சலால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் தலா ஒருவர் உயிரிழந்தார்.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kollam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது