×

நாளை 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் செப்.17ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Meteorological Survey Center ,Chennai ,Tamil Nadu ,Darumpuri ,Krishnagiri ,Tirupathur ,Salem ,Vellore ,Erode ,Velal Ranipettai ,Kanchi ,Chengalpattu ,Tiruvannamalai ,Kallakurichi ,Viluppuram ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...