×

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thiruvallur ,Veppampattu train station ,Thiruvallore ,Express ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்