×

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு..!!

சென்னை: கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள 7,800 சதுர அடி இடத்தை இந்துசமய அறநிலையத் துறை மீட்டது. கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கு வரியை செலுத்தாததால் இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

Tags : Sarangapani Temple ,Kumbakonam ,Chennai ,Hindu-Samaya Foundation Department ,Hinduism Foundation Department ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...