×

திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்துள்ளார். வீட்டில் இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகள் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர்.

Tags : Dindigul ,Wattalakundu, Dindigul district ,Jyoti ,Soundarapandi ,Rajeshwari ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...