×

நேபாளத்தில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்

காத்மாண்டு: நேபாளத்தில் கலவரத்தை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர். 397 பேர் அடைக்கப்பட்டிருந்த ராஜ்பிராஜ் சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.

Tags : Nepal ,Kathmandu ,Rajpraj Prison ,
× RELATED முதல் கணவருடன் குழந்தைகள் இருக்கும்...