×

12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி குளச்சல் அருகே 12ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். வெல்டிங் தொழிலாளி தனிஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Tags : Kanyakumari ,Kulachal, Kanyakumari ,Tanish ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!