×

தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Dharmapuri ,Krishnagiri ,Tirupattur ,Tiruvannamalai ,Vellore ,Ranipet ,Kanchipuram ,Tiruvallur ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...