×

ரூ.20 கோடியில் 50 இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் வசதி மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: ரூ.20 கோடியில் 50 இடங்களில் கட்டுமானத் தொழிலாளர்கள் காத்திருக்கும் இடங்களில் வசதி மையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...