×

பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்!!

நாக்பூர் : நாக்பூரிலிருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் நாக்பூரிலேயே தரையிறங்கியது. பறவை மோதியதால் விமானத்தின் முன்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.

Tags : Nagpur ,Kolkata ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...