×

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

Tags : Trichy National Highway ,Trichy ,National Highway ,Trichy Siruganur ,Anonia ,Yasoda ,Vijayababu ,Joseph ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!