- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- கோவை
- திண்டுக்கல்
- மதுரை
- தென்காசி
- பிறகு நான்
- திருப்பூர்
- விருதுநகர்
- திருவல்லூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- Ranipetta
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
