டெல்லி: எஸ் பேங்க் பங்குகளை வாங்க ஜப்பான் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நிர்வாக குளறுபடி உள்ளிட்டவற்றால் எஸ் பேங்க் திவால் ஆனதாக 2020-ல் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
டெல்லி: எஸ் பேங்க் பங்குகளை வாங்க ஜப்பான் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. நிர்வாக குளறுபடி உள்ளிட்டவற்றால் எஸ் பேங்க் திவால் ஆனதாக 2020-ல் ரிசர்வ் வங்கி அறிவித்தது.