×

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசிய பிரச்சனைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

Tags : PM ,Modi ,President Macron ,Ukraine ,Delhi ,France ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...