×

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது. அவகாசம் தேவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : northern ,Minister ,K.N. Nehru ,Chennai ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...