×

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை!!

விருதுநகர் : சிவகாசியில் உள்ள பட்டாசுத் ஆலை உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சிவகாசியில் 7 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Sivakasi ,Virudhunagar ,Income Tax Department ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்