×

ஜெக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை; காவல்துறையில் புகாரளிக்கப் போகிறேன்: கபில் சிபல் எம்.பி. பரபரப்பு பேட்டி

 

ராஜினாமா செய்த குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை;
காவல்துறையில் புகாரளிக்கப் போகிறேன் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். “தொடர்பு கொள்ள முடியாதபடி தன்கர் இருப்பது சந்தேகம் அளிக்கிறது. அவரின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

 

Tags : Jekdeep Thankar ,Kapil Sibal M. B. ,Vice President of the Republic ,Jekdeep Tankar ,Tankar ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...