- பாகிஸ்தான் இராணுவம்
- பூஞ்ச் துறை
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- ஸ்ரீநகர்
- பூஞ்ச்
- இந்திய இராணுவம்
- இந்தியா-பாக்கிஸ்தான்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மாலை 6.30 மணிக்கு அத்துமீறல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
