×

பாண்டியன்நகர் பகுதியில் நாளை மின்தடை

அவிநாசி, டிச. 4:  அவிநாசி மின்கோட்டம் பெருமாநல்லூர் துணைமின்நிலையத்தில் பாண்டியன்நகர் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் நாளை (5ம் தேதி) தேதி உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளை மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பொம்மநாயக்கன்பாளையம், நல்லாத்துப்பாளையம், பாலாஜிநகர், தோட்டாத்துப்பாளையம், சோழன்நகர், சமத்துவபுரம்,நெருப்பெரிச்சல், ஜி.என்.கார்டன் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது.

Tags : area ,Pandiannagar ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...