×

சேலம் அருகே கார் மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு..!!

சேலம்: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டியில் கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு திரும்பும் வழியில் கார் மோதி தாய் பரிமளா, மகன் சசிகுமார் உயிரிழந்தனர்.

Tags : Salem ,Vellalapatti ,Vazhapadi ,Parimala ,Sasikumar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து