×

நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு நிறுவனம் தொகை தர வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு நிறுவனம் தொகை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 6 வாரங்களுக்குள் ஓய்வூதியருக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொகையை காப்பீடு நிறுவனம் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீடு தொகை தரக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

The post நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு நிறுவனம் தொகை தர வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Dinakaran ,
× RELATED ரயில்வே துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை கண்டனம்