×

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு

நெல்லை: கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதியில்லை என நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Dinakaran ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...