×

உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்


சென்னை: நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

The post உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,Chennai ,Nella M. B. ,BJP ,Robert Prause ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்