×

மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது விபத்து..!!

நாக்பூர்: மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது வால்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று நாக்பூர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Indigo ,Mumbai ,Nagpur ,Walbaghudi ,Dinakaran ,
× RELATED மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து...