×

அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதில்தர அவகாசம் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்